Saturday, September 18, 2010

சென்ற வார கல்கியில்...


.

பாதங்கள் வலிக்காமல்
பாதைகள் கடந்த பின்னும்

கண்கள் மட்டும் மறக்கவில்லை
மிதிக்காதபோதும்,
முள்வலியை.

9 comments:

  1. உங்களைப் பற்றியதான மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது. லலிதா ராம் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம்புவோம்.

    ReplyDelete
  2. welcome and thank you...

    an interesting conversation about this happens here:

    http://rasikas.org/forum/viewtopic.php?f=2&t=14226&sid=9108b2f3d690c7caf539f0a42924fe23

    ReplyDelete
  3. kalyaani@gmail.com is my id. send a mail, i shall add you.

    ReplyDelete
  4. ம்ம்ம்ம் இன்னிக்கும் திரும்பப் பார்த்துட்டு இதைப் பத்திப் பேசிக்கொண்டிருந்தோம், உங்க நியாயமான கோரிக்கை நிறைவேறப் பிரார்த்திக்கிறோம். ஆசிகள்.

    ReplyDelete
  5. Thank you.. See the link given above.. Interesting.. :)

    ReplyDelete
  6. பார்த்தேன், எல்லாமும் படிக்க முடியலை, :)))) உடம்பு சரியில்லை. பின்னர் செல்கிறேன்.

    ReplyDelete
  7. நானே கல்கியில் உங்களைப் பார்த்துட்டு உங்களுக்குத் 'தனி' மடல் அனுப்ப உங்க விலாசம் தேடி உங்க பக்கம் வந்தேன். இங்கே நீங்களே ஸ்கேன் செஞ்சு போட்டுட்டீங்க.

    நியாயமான வேண்டுகோள். நிறைவேறட்டும் இந்த வருச இசைவிழா வருவதற்குள்.

    இனிய நல் வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  8. மனசு வலிக்குது!உன்பாதை வழிகண்டு
    வழியும் சரியாகி நலமாகும்
    நன்னாள் வந்திடும்!

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete
  9. தங்களின் நியாயமான வேண்டுகோள் கண்டிப்பாக விரைவில் நிறைவேறும்....

    ReplyDelete